பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படி வாழ்ந்தனரோ? பல்லவி எப்படி வாழ்ந்தனரோ - தோழர்கள் அப்படி வாழநான் ஆசை கொண்டேன் மனமே அனுபல்லவி ஒப்பிடும் தியாகம் ஓயா துழைத்தாலும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்டே புரட்சிப் பாதையிற் சென்றே சரணம் விடுதலை வீரர்களும் வெற்றி விஞ்ஞானிகளும் குடியரசன் பர்களும் கொடுங்கோல் எதிரிகளும் அடிமை வறுமை நீங்கி அரசும் புவியும் ஓங்கும் படிநொடி தவறாமல் துடிதுடிப்போடும் தினம் 158 (எப்படி) எப்படி) (எப்படி)

(1948)

158