பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் காற்றும் கடற்கரை மண்ணும் முதன் எதிரொலித்த பாரதியின் "பாரத சமுதாயம்" செயலில் காணத் தூண்டும் திருத்தொண்டனாய் வாழ்ந்து. உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒருங்கே நலங்கூட்டும் நென் பாண்டிக் குற்றால அருவிபோல் தம் கவிதை யருவியால் தமிழுக்கும் தமிழனுக்கும் நலம் பெருக்கி நல்வினை புரிந்து வரும் ஜீவா அவர்கள் நீடூழி வாழ்க! அவர்தம் நிலையான தாண்டு நெடிலு வளர்க! என்று தமிழ் மக்கள் நிறை நெஞ்சோடு போற்றுவார்கள் என்பது உறுதி. 14-8-621 சென்னை 16 முதலாக பாடலைச்

ஆர்.கே.கண்ணன்

16