பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலதனம் பொது "மூலதனம்" என்ற பெயரால் பாடல். மாத இதழ் "புது உலகம்" தொடங்க இருந்தோம். பின்னர் என்ற பெயரால் 1935-ம் ஆண்டில் வெளிவந்தது. அந்தப் பத்திரிகையின் முதல் இதழில் வெளிவந்த பாடல் இந்தப் தமிழர் சமதர்மத் தலைவர் சிங்காரவேலரின் கருத் தோட்டம், சுயமரியாதை இயக்கம், சென்னை தொழிலாளர் பாதுகாப்புக் கழகம் - இவற்றிற்கெல்லாம் இப்பாடலை வாக்கியதில் முதலிடம் உண்டு. புது உலகத்தில் வெளிவந்த 'எது முக்கியம்' என்ற கட்டுரையும் இப்பாடலுக்கு ஒரு விளக்கம் தருவதாயிருக்கும். மூலதனம் பொதுவே-தொழில் முறை முயற்சிகளும் பொதுவே ஞாலமுற்றும் பொதுவே - தொழில் முறை நாட்டும் இன்பலோகம் காலநிலை உணர்ந்தோர்-மேதையர் கட்சிக் கொள்கை இதுவே பாலைநில வாழ்வு-தழைத்திடும் பைம்பூஞ் சோலை என்ன.

23

23