பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லியர் எதிர்த் திட்ட போதிலும் பொங்கி நாளும் வளர்கொள்கை நல்லதாமதை நான் மறக்கினும் சொல்லு நா சமதர்மமே. கோடியர் வாடி நிற்கையில் சிறு கூட்டத்தார் தொந்தி நீளுதே பாடி யாடியே வம்பர் வாழ்ந்திடப் பஞ்சையர் மனம் வேகுதே ஓடியே வரு வீர்கள் தோழரே என்று சான்றவர் கூவுறார் நாடிடா ததை நான் மறக்கினும் சொல்லு நா சமதர்மமே. 30 (மற்றவர்)

(மற்றவர்)

30