பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களில் உழைப்பவர்க்கே யாவையும் என்போம்- நாங்கள் மற்றவரையும் உழைக்கச் செய்குவ மென்போம் பக்கவாதச் சொத்துரிமை தன்னை ஒழிப்போம் - உலகில் பாட்டாளி ஆட்சிதன்னைக் கொண்டுசெழிப்போம் பாதக ஏகாதிபத்தியம் பாழடையக் காண்போம் சாதகப் பொதுவுடைமை தனைமனதில் பூண்போம் சங்கடம் நீங்கிடுவோம் - இன்றே செங்கொடி தாங்கிடுவோம் 83

(பாடு )

83