பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளிக்கின்ற பல்லோடு பழிக்கின்ற செல்வரிடம் இரந்திரந்தே மெலிகிறார் எச்சிலிலை மீதிலே குக்கலொடு சண்டையிடும் இழிவடைந்தே நலிகிறார் பாட்டு பாட்டாளி மக்கள் துயர் பார்க்கச் சற்றும் சலிக்கவில்லை கூட்டாளி யாகிலவர் கோரும் சேமமே - கோரும் சேமமே - தரும் கோடி லாபமே 89

(ஏழை)

89