பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 193


முறை பிசகி.
நெறி தவறி,
படி தாண்டி,
பக்தியையும் தாண்டி,
தமிழ் மண்ணை மறந்து,
தமிழ்ப் பண்பையும் மறந்து,
மாதவம் செய்திட்ட
மங்கையர் தம் கற்பைச்
சிவப்பு விளக்கடியில்
சிவப்பு விளக்கேந்திக்
கூறு கட்டி,
ஏலம் போட்டு,

  • பொன்னகரம்' தொடர்ந்து.

திருட்டுக் கதை சொல்லி
எழுத்து விபச்சாரம் செய்து.
இன்னாதன கூறிடும்
சமுதாயத் துரோகிகளின்
மஞ்சள் எழுத்திலே தான்
சொர்க்கம் இருக்கிறதா ?
அல்லது —
பாவப்பட்ட எழுத்துக்களைப்
பரவசமாய் ரசித்துப்
பரவசமாய்க் கெட்டலையும்
அப்பாவிகளின் அப் பாவிகளின்
ஆபாச ரசனையில் தான்
இருக்கிறதோ சொர்க்கம்?
ஊஹூம்;
இல்லை .
இல்லவே இல்லை ! ...”

சரி; இப்பொழுது சிங்கம் எப்படி முயலாக முடிந்தது என்கிற கதையைப் பார்க்கலாம், முன்னர், தமிழ்த்