பக்கம்:ஜெயரங்கன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பரின் பவிஷ-ம 165

நிற்கு முக்கிய அச்சியாயத்தின் கடைசியில் டெ , டிரேட்டவர்களிடம் தப்ப றியும் கோவிந்தன், மீன்கந்தன் மகன் கோபுவைக் கவனித்தால் ஏசாவக அப்புத் துலங்க லாமென்று சொல்லிச் சென்றதும், ஏதாவது தக்க கானமில், கோவித் தன் கோபுவைக் கவனிக்கச் r:9 யிருக்க மாட்டாரென்றும், வெகு நோம் போசன செய்து பார்த்தார். மேலும் ஸ்ரீனிவாசலு ராஜகாரின் பிரேதத்தைக் கண்டு பிடிப்பது இப்போது முடியாத கொரியமென்றே என்மனதில் திட்டமாய்ப் கிேறது. எனக் கோடி த்தன் சொன்னதால் அதைப்பற்றிய விவரம் கோவித்தனுக்கு ஒருக் கால் திட்டமாய் தெரிந்திருக்குமோ எனவும், அப்படிக் தெரின் திரு த்தால் தன்னிடம் அதைப்பற்றிய விவரம் சொல்ல. மறைத்த்த|ம் குக் காரணமேதாவதிருக்க வேண்டுமெனவும் ஆலோசித்துவிட்டு, உடனே கோபுவைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரும்படி போலீஸ் இன்ஸ்பெக்டரையே அனுப்பிஞர். அவர் தன் கூட மூன்று போலிஸ்காரரை அழைத்துக் கொண்டும்ே: விசாரித்த தில் அதிகாலையில் கோபாலன், ராமசாமி, சொள்ளமுக்க ஆண்டி: ஷண்முகம், ஆகிய ஐவரும் டிாாம் வண்டிஏறி கிருச்செந்து; சென் றதாகக் கேள்விப்பட்டவுடனே சுமை எடுத்துக் கெஇ பத்து இருபது மைல் இாண்டு மூன்றணு கடந்துபோகும் அந்த ஐவரும் டிராம் ஏறிப் போனர்களென்றால் ஆச்சரியம 9ருப்பதாக கினைத்து உடனே ஸ்பெஷல் டிராம் ஏறி திருக்கெ,கார் சென்று விசாரிக்க, படிப்படியாய் அவர்கள் ஆவளிக்கடையில் ஒவ்வொருவ கும் இருபது முப்பது ருபாய்களுக்குத் துணிகள் :) அதிகப் பணம் கொடுத்து மயிர் வெட்டிக் கொண்ட சிற்றுண்டி கடையில் ஒவ்வொருவரும் ஒன்றிாண்டு

தும், மாம்ன்

- “அது ரூபாய்களுக்குச் சாப்பிட்டுச்சென்றதும், பின் துணிகள் வாங்கிக்கொண்டு.திருதெல் வேலிக்கும் சென்னைக்கும் போவதாகப் பேடு; )காண்டதையும்

கேள்விப்பட்டவுடனே அவரது சந்தேகம் அதிகப்பட்டு ஜல்தியாய் தையற் கடைக்குப்போக அப்போதுதான் அவர்கள் துணிகள் வாங் கிக் கொண்டு பஸ்ஸுக்குப் போனதா கக் கேள்விப்பட்டு அங்கு போக அப்போதுதான் பஸ் புறப்பட்டு சுமார் பத்து, தாகத்தில் போய்க் கொண்டிருந்தது. உடனே ‘முறை பலமாய் இல் அகுழல்கதிமோட்டர்ன்சிைமத்தும்படி ) போய்ப் பார்க்க அவர்கள் ஐவரும் கனவான்களப் போல் ஆடைக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/170&oldid=633032" இலிருந்து மீள்விக்கப்பட்டது