பக்கம்:ஜெயரங்கன்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ஜெயரங்கன்

கதவைத் திறந்து கொண்டு பூ வேலை செய்யும் துணி ஊசி முதலிய வற்றை எடுத்துக் கொண்டு வந்து அவர் அறைக்கு வெளியே யிருக்கும் பெருந்தாவில் வந்து உட்கார்ந்து கொண்டு பூ போடும் தையல் வேலைசெய்ய ஆரம்பித்தாள். அதற்குள்ளாக மணி மூன்றடித் தது. மூன்றடித்த முடியுமுன் ரீமான் லாஜரெஸ் வர, செல்வம் பூநீகார் அரையிலிருக்கிருளென்றும் அவரை உடனே போகும்படி யும் சொல்லி அனுப்பிவிட்டு கான்பாரா. யிருந்தாள். லாஜரெஸ் வந்த வுடனே அவரை நீகார் சோபாவில் தமது பக்கத்தில் உட்கா வைத்துக் கொண்டு,

பூந்தார்-தயவு செய்து என்னவிஷயமாய் என்னிடம் பேச வத்தீர்களென்று சுருக்கமாய்ச் சொல்லுங்கள்.

லாஜரெஸ்-காம் ஒரு லட்ச ரூபாய் முதலுடன் பல லட்ச ரூபாய்களுக்கு வியாபாரம் செய்துவரும் விஷயம் காங்கள் கன் குனர்க்கதே. வியாபாரிகள் எல்லோருமே அவ்வாறு தான் செய்து வருகிமூர்கள். இதர வியாபாரிஞடைய மனதில் சந்தேகம் ஏற்படாத வரையில் வியாபாரம் ஓங்கி வளர்ந்து வந்தது. இப் போது ஜாக்சய்ய ரெட்டியார் நமது கம்பெனி கூடிய ஜல்தியில் கஷ்டத்திற்கு வந்து விடுமென்றும் ஆகையால் நாம் அகப்பட்ட வரை சுற்றிக் கொண்டு ஒடிப் போவதற்காக வாங்கிய விலைக்கும் குறைத்து விற்பதாகவும் எவ்வாருவது விற்று ரூபாய்கள் சேர்ந்த, வுடன் தாங்கள் இடிப்போக உத்தேசித்திருப்பதாகவும், அதற்காக தாம் துப்பறிவோரை வைத்து வேவு பார்த்து வருவதாகவும் அனேகமாய் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் தாங்கள் ஒடிப் போவது நிச்சயமென்றும் வீண் புறளிகள் கட்டி வியாபாரிகள் மனதில் சந்தேகத்தை உற்பத்தி செய்து விட்டதோடு நமக்கு பெருக்தொகைகள் கடன் கொடுத்து வாங்கி வரும் இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா மானேஜரிடமும் சென்று நாளை நாம் செலுத்த் வேன்டிய லட்ச ரூபாய்களை காம் பாங்கியில் செலுத்தி விட்டதும் வழக்கம் போல் மக்குக் கடன் கொடுக்காது மூன்று தினங்கள் மட்டும் தாமதித்தால் நமது கம்பெனியின் யோக்யதை வெளிப் பட்டு விடுமெனவும் துர்போதனை செய்ததின் பேரில் அந்தத் தரையும் கமது சக்தியைக் அறிந்து கொள்வதற்காக அவ்வாறு செ ய்ய ஒத்துக்கொண்டதாய்இன்று மத்யானம் தான் கான் திட்டமாய்க் கேள்விப்பட்டேன். அத்துடன் காம் நாளன்றைக்குள் தவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/209&oldid=633074" இலிருந்து மீள்விக்கப்பட்டது