பக்கம்:ஜெயரங்கன்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29O. இஜயரங்கன்

பின்பற்றிப் போகிறார்களாயெனப் பார்த்து கவனித்து அப்படி பாராவது பின்பற்றிச் சென்றால் உங்களுக்குத் தேவையான உதவி யுவன் சென்று பின்பற்றுபவர்களைப் பிடித்து கிருட்டு மாடுகளே அடைக்கும் பூமிக்குள்ளிருக்கும் கொட்டிலில் அடைத்துவிட்டு, இங்கு வாருங்கள். காவற்காக் தேவமார் நீங்களிருக்கும்போது அயலுரிலிருந்து வந்த உங்களை அவமானப்படுத்த வந்தவர்களாக் கும் அவர்கள்” என்றார். அப்பால் அவர்களுக்குக் கொடுக்கவேண் டிய ரூபாய்களைக்கொடுத்து அவர்களிருவரையும் ஒவ்வொருவராகப் போகச் சொன்னர். முன்னுல் தொடர்ந்து சென்ற கொளம்பு துப் ப றிவோர். இருவரும் அவரவர்கள் நன்பர்களைத் தொட ர்த்துபோக கொளம்பு தலைமைத் துப்பறிபவன் இருவரையும் கவனித்தபடி செல்ல, டிராம் வண்டி புறப்படும் இடத்திற்கு ஒரு பர்லாங்கு தாத் தில் ஒட்டலியும் காடியும் வந்து சக்கித்தார்கள் அப்போது கொள ம்பு துப்பறிவோரும் தங்கள் முழுக் கவனத்தையும் முன்போகும் இருவர்மீது செலுத்திச் செல்ல ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தடி யில் கொளம்பு துப்பறிவோர் மூவரும் கையில் கைத்துப்பாக்கி களைத் தயாராய் வைத்தக் கொண்டு ஒண்டி ஒண்டிச் சென்றார்கள், அப்போது திடீரென்று அவர்கள் மூவரும் சுருக்குக்குக் கயிறுக ன்ால் இறுக்கிக் கட்டி மாத்தின் மேலே சேந்தப்பட்ட்னர். அவர் களுக்கு இன்னவிதமான ஆபத்துதான் கடந்ததென்று அவர்கள் அறியுமுன் ஆலமரத்தின் மேல் துக்கப்படவும், பின்னலிருந்து மூவர் ஓடிவந்த அவர்கள் கூச்சல் போடாகபடி வாயை பொத்திக் கொள்ளவும் கண்மூடி முழிப்பதற்குள் அவர்கள் மூவரையும் செக் துக்காய் தாக்கிக் கொண்டுபோய் கிருட்டு மாடுகள் அடைக்கும் கொட்டிலுக்குள் அடைத்துவிட்டு அவர்கள் போய் இச்சக்கோவுச் சேதியைத் தங்கள் எஜமானரிடம் தெரிவித்துச் சென்றனர். டிசம் ஏறும் இடத்திற்குச் சென்ற ஒட்டலியையும் காடியையும் போன் சர் வாாண்டுகளுடன் வந்து பிடித்துக் கொண்டு போய் போன் ஸ்டேஷனில் அடைத்து விட்டனர். ஒட்டலி காடி முதலியவர்கள் கைவரிசைகள் கன்குணர்ந்த ஒருவரால் அவர்கள் கைதி செய் பட்டதால் அவர்கள் கைத் துப்பாக்கிகள் கத்திகள் முதலியனர் வித உபகாாமுமாகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/295&oldid=633169" இலிருந்து மீள்விக்கப்பட்டது