பக்கம்:ஜெயரங்கன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரியம் பெரிதோ விரியம் பெரிதோ? 3?

களா மரங்களை நீக்கி கானம் செய்வார்களா? அவர் குறிப் 3 - பத்திரத்திலேயே மாங்கள் தான்ம் கொடுக்கவில்லையென்று ஏதாவது கண்டிருக்கிறதா? இல்லையே. அப்படியிருக்க மரங்கள் சேர்த்துக் கொடுக்கப்படவில்லை யென்பது எப்படிப் பொருந்தும் ஒ. சுவை விலைக்கு வாங்கினுல் பால் குடிக்கும் பசுவின் கன்றையும் சேர்த்து #ff ங்கினர்களென்று சொல்லாமலே விள ங்குமல்லவா? ஒர் பசுவை. வாங்கும்போதே.கன்றையும் சேர்த்துப் பேசவில்லை. ஆகையால் கன் றைக் கொடுக்கமாட்டேன் என்று விதண்டிசவாதம் பேசுவதைப்போ லிருக்கிறதேயொழிய வேறில்லை. ஜில்லா மாஜிஸ்ரேட்டை பைக்திய க்காாளுக்கிப்பேசிய எனது நண்பர்.இவ்விஷயத்தில் புத்திசவாதீனத் தோடுதான்் பேசினரோஎன்பது விளங்கவில்லை. ஒருவன் சொத்தை இன்னொருவன் தாக்கிர்கமாய் பிரவேசித்து பகல் கொள்ளேயடித் தால் சிவில் கோர்ட்டுக்குப் போகும்படி மாஜிஸ்டிரேட் உத்தரவிட வேண்டுமாம். என்ன அழகு” எனது கண்பர் வீட்டில் ஒருவன் புகு ந்து தாக்கிர்தமாய் ஒரு வஸ்துவைத் திருடிக்கொண்டு போகும் போது பிடித்துவிட்டால் என் வஸ்துவை நான் எடுத்துப் போகிறே னென் ஆதிதான்்னதும் இது சிவில் தாப்பு வியாஜ்யம் என்று தள்ளி விடுவதான்ல் மாஜிஸ்டிாேட்டு கோர்ட்டுகளாவது மாஜிஸ்டிாேட்டுக ளாவது வேண்டுவதேயில்லை. பட்டப்பகலில் பலர்ைச்சேர்த்து வத்த பஹிரங்கமாய் மாத்திலிருக்கும் காயைக்கொள்ளையடித்தற்காக மாஜி ஸ்டிரேட் வாாண்டு பிறப்பித்துப் பிடிக்காமல் பின் என்ன செய்வது? ஏழைகள்தான்் கொள்ளை படிப்பார்கள்; மஹராஜக் கொ ள்ளையடிக்க மாட்டார்களோ? கருணை பொருந்திய பிரிட்டிஷ் இராஜாங்கத்தில் ஏழைகளுக்கு ஒருவித கியாயமும் மஹாசாகருக்கு ஒருவித கியாய மும் இல்லையே. எல்லோருக்கும் ஒரே சட்டந்தான்ே. அம்பட்டர் அக்கிரமும், பிள்ளைகள் கல்லெறிந்ததும், சாமான்கள் விற்காது செய்ததும், அவையெல்லாம் இவர்கேரில் செய்யாவிட்டாலும் இவ ருடைய ஆதாவினுல்தான்் நடந்ததென்பதை அறிய வேறு சக்தி ருஜுவுகள் கூடவேண்டுமோ? இரண்டும் இரண்டும் தான்்கு என்று. சொல்வதற்கு எப்படி சாதியமில்லாமலே உண்மையென் வோமோ அப்படியே இதையும் கினக்க வேண்டிய எ.கா மஹாராஜருடைய ஊர்ல. அவர்க * பட்ட எவரும் வசிக்க *..., கவர்ண்மென்ட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/42&oldid=689840" இலிருந்து மீள்விக்கப்பட்டது