பக்கம்:ஜெயரங்கன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& ஜெயரங்கன்

டிரேட் செய்தது முற்றிலும் சரி. இந்தக்கட்டத்தில் கருணை பொரு க்கிய ஜட்ஜுகள் ஏழைப்பிரம்மணனுடைய பரிதாபகாரமான நிலை மையை யோசித்துப் பார்த்து வாரண்டை ரத்து செய்யக் கூடாது. அப்படி சத்து செய்தால் இனி அந்த எழைப் பிராமணன் அவ்வூர் மண்ணை மிதிப்பது கூட சாக்யமாகாது. மேலும்,........

ஜட்ஜுகள்-இப்போது சொன்ன விஷயங்களைக் தவிர ஏதா வது புது விஷயங்கள் சொல்வதாகுல் சொல்லுங்கள். வினில் சொன்னவைகளையே திரும்பத்திரும்பச் சொல்லி நேரத்தை விணுக்க வேண்டாம்.

அட்வோகேட் ஜெனரல்-எழைப் பிராமணனுடைய பரிதாப கரமான நிலைமையை அறிந்து கியாயம் கடத்தக் கேட்டுக் கொள்ளுகி றேன். ஜில்லா மாஜிஸ்டிரேட் சமீபத்தி லிருப்பவராதலால் அவரு க்கு நீக்குப் போக்கு அக்ாமங்கள் கியாயங்கள் என்றாய்த் தெரியும். எல்லாவற்றையும் அவர்...... - > -

ஜட்ஜுகள்:-சரி போதும், இ.ருகக்கிகளின் வாதத்தையும் நன்றாய்க் கவனித்ததிலிருந்தும், ஜமீன் கிலங்களிலும் மிட்டா கிலங் களிலும் கிலத்துடன் மரங்களும் கொடுக்கப்பட்-கான் - எழுதப்பட்டிருந்தாலொழிய மரங்கள் சொத்தமாவதில் இதற்கு முன் பல கேஸ்கள் தீர்மானமாயிருப்பதாலும், இது கிெ ளையில் சம்மந்தப்படக்கூடும் என்பதாக காங்கள் அபிப்பிராயப் பட வில்லை. ஆகையால் தடை உத்தரவை காயப்படுத்தி விட்டோம். இவ் விஷயம் போதுமான அளவு இங்கு தர்க்கிக்கப்பட்டதால் இதைப்பற்றி இனி விசாரணை புரிவது அகுவசியமென்று அபிப்பி ராயப்படுகிருேம். சாஸ்திரிகளுக்கு மரங்கள் சொத்தமெனக் தோன்றில்ை சிவில் கோர்ட்டின் மூலமாக அவர் சுதந்தாத்தை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டியது. இந்த வியாஜ் பத்தில் ஜில்லா மாஜிஸ்டிரேட் யோசனை செய்யாமல் வாாண்ட் பிறப்பித்தது சரி பல்ல வென்றும் இனிமேல் இப்பேர்ப்பட்ட யோசனையற்ற காரியங் களை செய்தால் மாஜிஸ்டிரேட் உத்தியோகத்திற்கு அவர் லாயக்காக மாட்டாரென்று அபிப்பிராயப்படும்படி நேரிடுமென்றும் எச்சரிக்கப் படுகிறார்,

என்று தீர்ப்பளித்தர்கள் வாசகர்களே! ஆதிமுதல் கடந்தே - றிய விஷயங்களில் யார் கrயில் நியாயமிருக்கிற தென்றும் -Fi கrயில் *அகியாயமிருக்கிறதென்றும் உங்களுக்கு நன்றாய்த் தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/43&oldid=689843" இலிருந்து மீள்விக்கப்பட்டது