பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 Ο2

  • சரி, நீங்கள் இப்போது எங்களுடன் தயவு. செய்து ஸ்டேஷனுக்கு வரவேண்டும். அங்கே வந்து தங்கள் வாக்குமூலத்தை அளியுங்கள் என்றார் இன் ஸ்பெக்டர்.

அதை ஒப்புக் கொண்ட சந்தானம், வேலைக் காரனிடம் பத்திரமா யிரும்கும்படிக் கூறிவிட்டு, போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டார்.

சந்தானத்தையும் சுமந்து கொண்டு ஜி.பி. பறந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த

சங்கரின் உள்ளத்தைப் பெரும் பாரம் அழுத்துவது போலிருந்தது. இமைகளில் கண்ணிர் துளித்து

நின்றது.