பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இதெல்லாம், நேற்று நிசி வேளையிலே நடந்த கதைதான். ஆனா ஒரு வாரமாத் திட்டம் போட்டுச் செஞ்சாங்க, அத்தனையும் பாழாப் போச்சு! ஆள் எது இன்நிகிட்டேட சொல்லிப்பிட்டுத் தா ேன T-_ _ போனான்!” (ப), து) 'அப்போ இங்கே வந்து நம்மைக் கட்டிப் போட்டவங்க?” வீராசாமி ஆளுங்க' அது யாரு பாட்டி, வீராசாமி?”

  • அதெல்லாம் உனக்குத் தெரியாது. பாவாடை யும், உங்க அப்பாவும் செய்யற தொழிலைத்தான் இவங்களும் செய்யறாங்க. எப்படியோ பாவாடை ஆளுங்க சந்தானம் பிள்ளையோட பணத்தோடெ வர்ற விஷயம் தெரிஞ்சு; அதெல்லாம் இங்கே நம்ம வீட்டிலே தான் கொண்டு வெச்சிருப்பாங் கன்னு உத்தேசத்திலே வீட்டிலே புகுந்து இரும்புப் பெட்டியை உடைச்சிருக்காங்க. ஆனால் இவங்களை விடச் சங்கர் பய முந்திக்கொண்டு விட்டானாம்.

இனிமே என்னவெல்லாம் நடக்கப் போகுதோ?.... பொழுது விடிஞ்சு உங்க அப்பா வந்து என்ன பாடு படுத்தப் போறாரோ-இல்லே; இந்தப் பயலுக்கு வீட்டிலே இடத்தைக் கொடுத்ததுக்காக அவரு தான் என்ன பாடுபடப் போறாரோ? எது நடந் தாலும் ஒண்னுக்கும் கவலைப்படாதே. உங்க அப்பா வந்து என்ன கேட்டாலும் நீ எதுக்கும் வாயே திறக் காதே. எல்லாம் நான் பார்த்துக்கறேன். இப்போ