பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

வஸ்தாத்கி வஸ்தாத் தன்னே; ஞான் வளரே ! ஆசையோடு விளிக்குன்னதே, நிங்கள் மறுக்கான் பாடில்லா. என்றே கடைக்குவந்து, ஞான் என்றே கையால் இட்டு கொடுக்குன்ன ஒரு சிங்கள் டி. யெங்கிலும் குடிக்கணம்!’ என்று கெஞ்சினான்.

டேய் சங்கர்...நாயர் இவ்வளவு ஆசையோடு கூப்பிடறபோது மறுக்காதேடா!'

'ம்ஹ்ம்... சங்கர் அ.முத்தலாகச் சிரித்தான்.

டேய், உனக்காக இல்லா விட்டாலும், வங்களுக்காகவேனும் நாயருடைய அழைப்பை வத்துக்கோடா. நீயும் வஸ்தாதும் சண்டை போட் டதைப் பார்த்ததிலேயே மத்தியானச் சாப்பா டெல்லாம் ஜீரணமாகி வயிற்றைப் பசி கிள்ளற துடா.’’ என்று ரகசியமாய்க் கூறினான் ராமு. சங்கர் ஒருவாறு ஒப்புக் கொண்டான்.

பிளேட்டில் உக்கடைப் பையன் கொண்டு வந்து போடப் போட பிஸ்கட்டையும் பன்னையும் நண்பர்கள் தீர்த்துக் கட்டினார்கள்.

நாயர், தன் கைப்படவே ஸ்பெஷல் டீயைக் கலந்துகொண்டு வந்து சங்கரிடம் கொடுத்துக் குடிக்கும்படி உபசரித்தான். சற்று முன்பு வஸ்தா துக்குச் செய்த மரியாதைகளை மிஞ்சுவதாக இருந்தது அது.

என்றே பொன் ஐயப்பா, ஈ கொச்சு கரம் ஆ வலிய ஜீவனெ எந்து பாடு படுத்திக்களஞ்து???

o,....2

II* f