பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

= גי ■ + H | || ங் مس படம் விட்டுவிடும் என்று தெரிந்ததும், வேகமாக எழுந்து அருகில் உள்ள ஒரு தெருவுக்குள் நுழைந்து, படுப்பதற்கு வசதியாக எந்தத் திண்ணை காலியாக இருக்கிறது என்று நோட்டம் பார்த்தபடியே

o

நடந்தா ர்கள்.

i

அப்போது திடீரென்று அக்கரையில் தெரிந்த பெரிய வெளிச்சத்தைக் கண்டு பயந்துபோன குமார், ஐயோ,அங்கே ஏதோ வீடு தீப்பிடிச்சு எரியதுடா, சங்கர்!’ என்று குழறினான்.

சங்கர் அந்தத் திசையையே வெறிக்கப் பார்த் தான். அது பாவாடை வஸ்தாத் குடியிருக்கும் பகுதி.

சங்கருக்குத் தி ു ി T ன் [I]] அடிவயிற்றில் நெருப்புப் பிடித்தாற் போலிருந்தது. ஆனால் இ.தொன்றையும் உணராத குமார், பைாடா, போய்ப் பார்க்கலாம். ' என்று சங்கரையும் இழுத்துக் கொண்டு இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் நான்கு முரட்டுக் கரங்கள் அவர் களைப் பின்னிப் பினைத்தன. கூச்சல் போட முடியாதபடி வாயில் துணி உருண்டை திரிைக்கப் பட்டது. மீன் போல் துள்ளிக் குதித்த குமார் ஒரு கோன்னிப் பைக்குள் போட்டுக் கட்டப்பட்டான். சங்கரும் கட்டப்பட்டான். இருவரும் எங்கேயோ கடத்திச் செல்லப்பட்டார்கள்.