பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - (1) பயன்பட்ட நூல்கள் ஆழ்வார்கள்: காலாயிரத்திவ்வியப்பிரபந்தம் (கி. வேங்கட சாமி ரெட்டியார் 2ஆம் பதிப்பு (1981). திருவேங்கடத்தான் திருநெறி மன்றம், 31, பெருமாள் முதலித் தெரு, இராயப் பேட்டை, சென்னை-600 014). - சிவஞான முனிவர்: காஞ்சிபுராணம் (கழக வெளியீடு). சுப்புரெட்டியார், ந: சைவசமய விளக்கு (பாரிநிலையம், 184, பிரகாசம் சாலை, சென்னை-600 108 - முதற்பதிப்பு - 1984). தம்பிரான் தோழர்: (டிெ - முதற்பதிப்பு - டிசம்பர் 1985). காவுக்கரசர் (ஐந்திணைப் பதிப்பகம், 282, பாரதிசாலை, திருவல்லிக்கேணி - சென்னை-600 005. முதற் பதிப்பு - சூன்.1986). சேக்கிழார்: பெரிய புராணம் (திருப்பனந்தாள் மடத்து வெளியீடு 1978). தாயுமான அடிகள்: தாயுமான சுவாமிகள் பாடல்கள் (தருமை யாதீனம், மயிலாடுதுறை, 1965).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/368&oldid=856410" இலிருந்து மீள்விக்கப்பட்டது