பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘ī4 ஞானசம்பந்தர்

புராணம் துணை செய்கின்றது. திருத்தொண்டத் தொகை வகையாகத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி ஆளுடைய பிள்ளையார் மீது பாடிய ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, திருச் சண்பை விருத்தம், திரு மும்மணிக்கோவை, திருவுலா மாலை, திருக்கலம்பகம், திருத்தொகை என்னும் ஆறு' பிரபந்தங்களிலும் குறிப்பிடப் பெற்றுள்ள சில வரலாற்று .திகழ்ச்சிகளும் உதவுகின்றன.

10. இவை பதினோராம் திருமுறையில் தொகுக்கப் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/59&oldid=856495" இலிருந்து மீள்விக்கப்பட்டது