பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சி மாவட்டம் பெருவளநல்லூர் பண்டகுலத் தோன்றல் சத்துவக்கும் இன்பம் கண்ட பெருத் தகையும் ஆட்சித் துறையில் அருந்தொண்டாற்றி ஆசிரியப் பெருமக்கள், ஏழை எளியவர்கள் இவர்கள் உள்ளத்தைக் கவர்ந்தவரும் நாட்டுப் பற்றாளரு மான திரு. E.B.K. இராஜா சிதம்பரம் அவர்கட்கு, அன்புப் படையல் ஒப்பிலாப் பண்பன் நுட்பமார் அறிஞன் உறுவது தேர்ந்துணர் விறலோன்: திப்பியம் மிக்க கொள்கையன்; அறிஞர் சிந்தனைக்கு விருந்தருள் திறத்தன், துப்பமை உளத்தன்; எங்குல விளக்காய்த் துலங்குவோன்; கியதியைத் தெளிந்தோன்; செப்பமார் இராஜா சிதம்பரம் என்னும் செம்மலுக் குரியதிங் நூலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/8&oldid=856536" இலிருந்து மீள்விக்கப்பட்டது