இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மூன்று வயதில் அருள்பெற்ற மணி அடியெனல் எதுவோ முடியெனல் எதுவே: அருட்சிவம் அதற்கெனப் பலகால் படிவுற வருக்தி இருந்தனன் வருத்தம் பார்த்தரு எால் எழுந் தருளி மிடியற எனைத்தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடிமுடி என்றாய் வடிவிலாக் கருணை வாரியே மூன்று வயதினில் அருள்பெற்ற மணியே.2 -இராமலிங்க அடிகள் 2. ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை-7 (ஐந்தாம் திருமுறை)