பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் శ్రీ

கல்வித் துறையின் நீரோடு நீராகக் கலந்துவிட்டிதுமல்லா மல், தனது தம்பியின் கல்விக்கும் ஒளிவிளக்காக நின்றார்.

4. டாக்டர் மட்டல் பெற்ற இதன் தமிழ்ப் பெண்மணி

இயற்கையாகவே மெலிந்த தோற்றம் உடையவரான முத்துலட்சுமி, தேர்வு முடிந்த பின்பு வந்த விடுமுறையில் ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று தனது விட்டுக்கு வந்தபோது, அவருடைய தாயார் சந்திரம்மாள் நோங் வாய்ப்கட்டுப் படுத்தன் படுக்கையாக இருந்தார்.

தனது தாயாருக்குரிய சிகிச்சையை மருத்துவரிடம் கேட்பதும், அவர் கூறியவாறு தாயாரைப் பார்த்துக் கொள் வதுமாக இருந்த முத்துலட்சுமிக்கு தான்ும் ஒரு டிாக். ராக ஆகிவிட்கூால் என்ன என்ற சிந்தனை தோன்றிற்று.

அப்போது அவர் இன்டர்மீடிங்ட் டிப்புவரைப் படித் இருந்தார், ஆதனால் சென்னை நகருக்கு வந்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உான்ட னிக்குப் டிக்கத் தனது தந்தையாரை உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால், சந்திரம்மாளுக்கு தனது மூத்த மகளுக்கு ஒரு திருமணத்தைச் செய்து கண்ணால் பார்த்து வி. வேண்டும் என்ற கவலையால். அவர் நோய்வாய்ப்பட்டும் படுத்தப் படுக்கையானார். அந்தக் கவலை அதிகமான தால் அவருக்கு டைபாய்டு ஜூரமாக முற்றி விட்டிது.

புதுக்கோட்டிை. சமஸ்தான் டிரிக்டரிகள் எல்லாம் சிகிச்சை செய்தாரிகள்; அயனில்லை. கடைசியாக, ஒர்

மு-2