பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தஞ்சை மராட்டிய

50

போய்விட்டுது. அங்கேயிருந்து பிறப்பட்டு வந்து ஸம்புமஹா தேவ மூர்த்திக்கும் உபத்திரம் பண்ண ஆரம்பித்தான்." அவனண்டையிலிருந்த மாருவு வஜிர்கள் ஆறுபேர் யிருந்தவர்கள் குறுக்கேவந்து மறித்து தடைசெய்தார்கள்." ஆனபடி யினல்ே அங்கேயிருந்து பிறப்பட்டு பல்லிவனம் என்று சொல்லப்பட்ட பாலி யென்கிற கெடிக்கு வந்தான். அங்கேயும் கண்டேருவ் யென்கிற மூற்தி ஆச்சரிய மான" திஷ்டாந்திரங்களை காண்பிவித்ததினலே உபத்திரவம் ஒண்னும் பண்ணு மல் அங்கேயிருந்து வைகில் கிஷ்னசி பண்டிதரை" அழைப்பிவிச்சு சிவாஜி ருஜாவுக்கு சந்தி சமாதானம் பண்ணவெணுமென்று சொல்லி ருசா பேருக்கு அப்துல்லாகான் எழுதின கடுதாசியின் வயணம்: நீர் யெத்தனை யாலுைம் அல்லி யெதல் ஷா பாச்சாவுக்கு விரோதம் பண்ணினர். உம்முடைய சினே கத்துக்கு அப்படி பண்ணப்போகாது. உம்முடைய தொகப்பனர் சாஜிருஜா பண்ணின காரியங்களை நீரும் கேழ்விப்பட்டு யிருப்பீரே. இப்போதும் நீர் பாதுஷாவுடைய கோட்டைகளெல்லாம் கட்டியிருக்கிறீர். பாதுஷாவுடைய மன சுபெதாரை யெல்லாம் அடித்துப் போட்டீர்." கசானவையுங் கொள்ளையிட்டீர். ரத்தின சிம்மாசனம் ஒண்ணுபண்ணி அதின் பேரிலே பாச்சாவாய் உளுக்கார்ந்தீர். இதுவுமல்லாமல் துலுக்காளுடைய மதத்தை நிந்தினை பண்ணுகிறீர். மசீதுக ளெல்லாம் இடித்துப்போட்டீர். இப்படிக் கெல்லாம் திவெவும் வளறுகிறபடியி ஞலே நீர் பாச்சாயிக்கு குத்தவாளியாகப்போனிர். அல்லியெதல் ஷாவுடைய மன சிலே உமக்கு ருெம்பவும் கஸ்திபடுத்த வெணுமென்று தோணியிருக்குது. சாசி ருஜாவுடைய சினேகத்தினலே பாதுஷாவுக்கு ைைவிதமாய்ச் சொல்லி இப்போ நீர் கட்டி யிருக்கிற சிம்ம கெடி பீமநதி புரந்தர் கெடி செயவல்லி இதுகளை விட்டு விடுகிறது. யெதாபிறகாரமாய் உம்முடைய தேசத்திலே நீர் சுகமாயிருக்கிறது என்று தீர்த்துக்கொண்டு ம்ை வந்திருக்கிற படியினலே உமக்கும் நமக்கும் பேட்டியான பிற்பாடு மைத்த சேதிகளும் தெரியவருமென்று கடுதாசி யெழுதி வைக்கில்" கிஷ்ணுசி பண்டிதர் கையில் கொடுத்து கபட புத்தியும் போதினை

so. Afzal Khan diverted his march from Poona to Wai desecrating the temple of Shambhu Mahadev at Signapur on his line of march - (Takakhav, Page 155)

61. மறித்துத் தடைசெய்தார்கள் - அடுக்காயிச்சார்கள் (டி3119)

61.a. “Khande Row is a deity of Jejuri near Satara - Page 328, Deposition of Shivaji Rajah Saheb, I defendant, O. S. No 26 of 1912 in the court of the Subordinate Judge, Thanjavur.

62. "ஆச்சரியமான' என்றவிடத்தில், டி3119இல் 'சமனத்காரமாகி' என்பதுளது

.િ D

ss. oogosorro Loringit: “Grant Duff gives the name of the Khan's envoy as Pantaji Gopinath (Duff P. 88); Chitragupta gives it as Dattaji Gopinath; and the Shiva digvijay mentions a second envoy Govind Pant, from the Khan, ln the mahad copy of the Sabhasad's Bhakar the name of the celebrated envoy is given as Pantaji Pant. The Shed gaokar bakhar calls the Khan's envoy Dattaji Bhaskar"— (Takakhav. Page 157 F.n)

5 #. "பாதுஷாவுடைய மன சுபெதாரையெல்லாம் அடித்துப் போட்டீர்' என்பது டி 3119இல் இல்லை; போ. வ. ச. பக். 39இல் உள்ளது.

s.s. salasa - saga - Vakil; an agent; an envoy (Takakhav, Page 3).