பக்கம்:தந்தையின் காதலி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செர்யோஸ்கா அடுத்த காலேயும் பிடித்துக்கொண்டு

சொன்னுன் :

  • இங்கே, என் பக்கத்திலே கொஞ்சகேரம் உக்காகு" * ஹஅம். சும்மா விளையாடாதே ! * கான் ஒண்ணும் விஃாயாடலே.ஆணு, நீ உக்காரூ" யாகோவ் உட்கார்ந்தான்.
  • உனக்கு என்ன வேணும் ? என்று பற்களைக் கடித் துக் கொண்டு கேட்டான்.

பொறு. ஒரு நிமிஷம் வாயை மூடிக்கிட்டிரு. நான் யோசித்துப் பாத்து, அப்புறம் சொல்றேன்!"

செர்யோஸ்கா யாகோவைத் தன் கொடிய கண்களால் பயமுறுத்திப் பார்த்தான்; அந்தப் பார்வைக்கு சகோங் பணிந்துவிட்டான்.

மால்வாவும் வாவிலியும் சிறிது நேரம் வாய் சேர்

மலேயே நடக் து சென்றனர். அவள் மட்டும் அவனே அடிக் கடி கடைக்கண்ணுல் பார்த்துக் கொண்டாள் அப்போது அவள் கண்கள் விநோதமாகப் பிரகாசித்தன. ஒாஜீலி முகத்தைச் சுழித்தான்; எதுவும் பேசவில்லே. அவர்களது சேதங்கள் அந்த மணல் வெளியில் புதைந்து புதைக்து எழுந்தன; எனவே, அவர்கள் மிகவும் மெதுவாகத்தசன் கடந்துசென்றனர்.

    • 1 72JfrGihti.J[Tھ ک٤

s: rs63f

அவள் அவனை ஓரக்கண்ணுல் பார்த்தாள்; அவனுே கண்களைத் திருப்பிக்கொண்டான். ሩ

  • நான் உன்னே யாஸ்காவோடு காரியமாகத்தான் சண்டை மூட்டி விட்டேன்.ஆணு, நீங்க ரெண்டு பேரும் சண்டை பிடிச்சிக்காமலே இங்கே குடி வாழ்ந்திருக்கலசம்" என்று அமைதியும் கிதானமும் கொண்ட குரலில் அவள்

பேசினுள். ...۶

  • நீ ஏன் அப்படிச் செய்தே?" என்று ஒரு கணம்

கழித்துக் கேட்டான் வாஸிலி,

105