பக்கம்:தந்தையின் காதலி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* எனக்குத் தெரியாது.என்னமோ அப்படி ? அவள் தன் தோள்களைச் சிலுப்பிக் கொண்டு சிரித் தாள்.

  • ரொம்: கல்ல காரியம் பண்ணினே ! ஸ்ஹறி !’ என்று கோபக் குரவில் கண்டித்தான் அவன்.

அவள் மெளனமாயிருந்தாள். * நீ என் மகனைக் கெடுக்கத்தான் போறே கெடுத் துக் குட்டிச்சுவராக்கத்தான் போறே ஹஇம்! நீ ஒரு :FAக்காரி, மாயக்காரி ! உனக்குக் கடவுளைப் பத்திக்கூட, கெஞ்சிலே பயம் இல்லே வெட்கம், மானம் எதுவுமே இல்லே ? நீ என்னதான் செய்யமாட்டே?”

  • நான் என்னதான் செய்யனும்?' என்று திருப்பிக் கேட்டாள் மால்வா. அந்தக் குரலில் ஆர்வம் இருந்ததா, அல்லது கலக்கம் இருந்ததா என்று தெளிவுபடுத்திச் சோல்லுவது கடினமான காரியம்.
    • என்ன செய்யனுமா ? நீயா ?’ என்று சொன்னன் இாளிலி. அவன் உள்ளத்தில் அவள்மீது கோபாவேசம் பொங்கிக்கொண்டிருந்தது.

அவளே மின்சார அடிக்கவேண்டும், அவளைத் தன் &#3டியில் பிடித்துத் தள்ளவேண்டும், தள்ளி, அக்த மண லில் போட்டு அவளே மிதிக்க வேண்டும், அவள் மார் சிலும் முகத்திலும் தன் கனத்த பூட்சுகளால் உதைத்து *சுக்க வேண்டும் என்று அவள் ஆத்திரப்பட்டான். அவன் தன் முஷ்டியை இறுகப் பிடித்துக்கொண்டு, சுற்றும்முற் தும் டார்த்தான்.

பீப்பாய் வரிசையின் பக்கம் யாகோவும், செர்யோஸ்கா ஷம் தன்னேயே பார்த்துக்கொண்டிருப்பதை வாஸிலி கண் FFir ۰ s - سا

" போ, டோ தூர ! உன்னை கான் கொறுக்கித் தள் ஓரிட் போடுவேன். உன்னை."

அலன் அந்த வசை மொழியை அவள் முகத்துக்கு, ஈேராகவே சொன்ஞன். ஆலுன் கண்கள் 1. த்தம் பாய்ந்.

106