பக்கம்:தந்தையின் காதலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடந்த சாக்குப் பைகளிலிருந்து மீன் காற்றம் அடித்தது. அவர்கள் உட்கார்ந்தனர். யாகோவ் ஒரு கணுமுண்டான tர்க்கட்டைமேல் உட்கார்த்தான் ; மால்வா ஒரு சாக்கு மூட்டைமேல் உட்கார்ந்தாள். அவர்களுக்கு மத்தியில் விளிம்:ழேந்த பீப்பாய் ஒன்று கிடந்தது; அதைக் குப்புறக் கவிழ்த்திருந்ததால் அதன் மேல் பாகம் ஒரு மேசைப் பலகைப்போல் அமைந்துவிட்டது. அவர்கள் இருவரும் வாய் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண் டிருக்தனர்.

  • சரி. எனக்கு ஒண்ணுமே ஓடலே..எனக்கு இங்கேயே ஒரு வேலை கிடைச்சா கல்லதுன்னு படுது. ”

' கிடைக்காமல் என்ன? நிச்சயம் கிடைக்கும் ” என்று கம்பிக்கையோடு சொன்னுள் மால்வா. ஏதோ விளங்காத புதிர்போல் தனது பாதி மூடிய பசிய கண்களால் அவனேப் பார்த்தாள்.

Arகோள் தன் பார்வையை அவளிடமிருந்து விலக்கி ஜன் தன் மூகத்தில் அரும்பிய வியர்வையைச் சட்டைத் துணியால் துடைத்துக்கொண்டான்.

திடீரென அவள் சிரித்தாள். " உன் அம்மா, உன் அப்பாவுக்கு ஆசை நிறைஞ்ச சேதி ஏதாவது சொல்லி அனுப்பியிருப்பா, அப்படித் தானே ? என்ருள் மால்வா.

யாகோவ் அவளே ஒருபார்வை பார்த்தான் ; முகத்தைச் சுழித்தான் ; பிறகு கடுமையாகப் பதில் சொன்னுன் :

  • ஆமாம், அதை கீ ஏன் கேக்கறே ?? * சும்மாத்தான் 1** யாகோவுக்கு அந்தச் சிரிப்பு பிடிக்கவே இல்லை : அதில் அத்தனை வசிய சக்தி இருந்தது. அவன் தன் முகத்தை மால்வாவிடமிருந்து திருப்பிக்கொண்டான்; பிறகு தன் தாய் சொல்லியனுப்பிய செய்தியை நினைவு கூர முயன்ருன்.

互3