பக்கம்:தந்தையின் காதலி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் கிராம எல்லையை விட்டு நீங்கும்வரை, அவனது தாய் அவனையே பார்த்துக்கொண்டு வழியனுப்பி வைத்தான். ஒரு மரவேலிமீது சாய்ந்துகொண்டே படபடவென்று பேசி ஞள்; தன் வறண்ட கண்களேயும் படபடவென்று இமை.

கொட்டினுள்,

  • யாஷா, அவரிடம் சொல்லு, கிறிஸ்துவுக்காகச் சொல்லு, அவர் ஒரு தகப்பன் என்பதை அவரிடம் ேேய சொல்லு.உன் தாய் தன்னக்தனியா இருக்கா-அதையும் சொல்லு. அஞ்சு வருச காலமா, ஒத்தைக் கட்டையா தவிக் கிருள்னு சொல்லு. வரவர அவள் கிழடு தட்டிகிட்டே. வசாள்னு சொல் லு, கடவுளுக்காக, இதையெல்லாம் சொல்லு, யாஷா ! உன் தாய் சீக்கிரமே கிழவியாயிருவஈ .ஆன. தனியாக கிடந்து காயா உழைக்கிரு 1.கிறிஸ்து வின் பேரால், இதையும் சொல்லு !...” *

பிறகு அவள் தன் முகத்தை உடுப்புத்துணியில் மறைத் துக்கொண்டே, மெளனமாக அழுதுகொண்டிருந்தாள்.

யாகோவுக்கு அதைக் காணும்போது அத்தனை துக்கம் இல்லை; இப்போது அதை நினைக்க கினேக்கத்தான் துக்கம். உண்டாயிற்று.

அவன் மால்வாவைப் பார்த்து, முகத்தைச் சுழித்தான். " சரி. நான் வந்துவிட்டேன் " என்று செ ர ல் லிக் கொண்டே வாஸிலி அங்கு வந்துசேக்தான். அவனது ஒரு கையிலே மீனும், மறு கையில் ஒரு கத்தியும் இருந்தன.

அவன் தன் மனசில் ஏற்பட்ட சஞ்சலத்தைப் போக்கி விட்டான்; அதாவது, அதை கெஞ்சுக்குள்ளேயே ஆப் புதைத்துவிட்டான். எனவே இப்போது அவன் அவர்களிரு வரையும் அமைதியுடன் பார்த்தான்; என்ருலும் அவன் 15ட வடிக்கையில் மட்டும் என்றைக்குமில்லாத பசப்பும், பாசாங் கும் இருப்பது கன்ருகத் தெரிந்தது.

  • யாஷா, யாஷ்கா என்ற பெயர்கள் யாகோவைச் செல்லமாக அழைக்கும் பெயர்கள், ' "