பக்கம்:தந்தையின் காதலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* இான் போய், அடுப்பை பத்தவச்சிட்டு வாரேன். ஆப் புதம் ஜாம் எல்லோருமாக உட்கார்ந்து சாவகாசமாகப் பேச லாக், சஜீதஐஜேன் யூகோஷ்?" என்ருன் அவன்.

இதைச் சொல்லிவிட்டு, அவன் அங்கிருந்து அகன்று சென்ரூன்.

மால்ஷ்: யாகோவைக் குறுகுறுவென்று பார்த்த வாறே வெள்ளரி விதைகளைக் கடித் து உடைத்துக் கொண்டே இருந்தான்; அவளேப் பார்க்கவேண்டும் என்று ஆஷன் துடிபாய்த் துடித்தபோதிலும், வேண்டுமென்றே அலன் பக்கம் தன் கண்களேத் திருப்பாமல் இருந்தான்.

கோஞ்சகேசம் கழிந்தது; அந்த மோன வைராக்கியம் அவனேயே அமுக்குவது மாதிரி இருந்தது; எனவே வாய் திறந்தான். -

  • ஐயையோ கான் என் மூட்டையைத் தோணியீ லேயே வச்சிட்டேனே போய் எடுத்துட்டு வாசேன். "

அவன் சாவதானமாக எழுத்திருந்து குடிசையை வீட்டு வெளியே போனன். அவன் போகவும், வாஸிலி திரும்ப வந்து சேர்ந்தான். மால்வாவின் பக்கம் குனிந்து நின்று கொண்டே, கோபமும் பரபரப்பும் கொண்ட குரலில் பேசினுன் M ܗܝ

  • நீ ஏன் அவனுேட வந்தே ? உன்னைப்பத்தி அவன் இட்டே கான் என்ன சொல்றது? நீ எனக்கு எ ன் ன சொக்தம் ?? . . . . * ஆமாம் வங்தேன், அதுக்கென்ன இப்போ ? என்று முறித்துப் பேசினுள் மால்வா, 8
  • கீ.மீ ஒரு துக்கிரிப் பொம்பிளை இப்போ நான் என்ன செய்றது? அவன் முகத்தைப் பார்த்து என்ன சொல்றது? எப்படி வாயைத் திறக்கிறது? எனக்கு ஊரிலே ஒரு பொஞ்சாதி இருக்கா-அவனுேட அம்மா.உனக்கு அதெல்லாம் தெரியாமலா போச்சி !'

"அதைப் பற்றி எனக்கென்னு கவலை? அவனைப் பார்த்து 5ான் டயப்படனும்னு நினைக்கிறியா? இல்லே. உன்னேப் பார்த்தா? மால்வா கசப்போடு கேட்டாள் ;

14