பக்கம்:தந்தையின் காதலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டான். ஏதோ ஆழமான சிங்தையில் அவன் தன்னேயே இழந்துவிட்டான். யாகோவ் சொன்ன விஷயங்கள் அவன் உள்ளத்தை அப்படியொன்றும் அசைத்துவிடவில்லை; என்" ருலும், தன் மனைவி மீதும் மகன்மீதும் அவனுக்கு இனம் தெரியாத ஒரு வெறுப்புணர்ச்சியைத்தான் தூண்டி விட் டது. இந்த ஐக்து வருஷ காலமாக, அவர்களுக்கு அவன் பணம் அனுப்பி வந்தும்கூட, அவர்கள் பண்ணையை காச மடைய விட்டிருக்கின்றனர். மால்வா மட்டும் அங்கிருந்திரா விட்டால், அவனுக்கு வந்த கோபத்தில் யாகோவை மனகா ரத் திட்டியிருப்பான். அவனுக்கு அப்பனுடைய உத்தரவு இல்லாமல் புறப்பட்டு வரமட்டும் தெரிந்தது; பண்ண்ேபைப் பராமரித்துக் கொள்ளமட்டும் தெரியாமல் போயி ற்று. இங்கே வந்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் சுகமாக சுதந் திரமாக வாழும் வாளிலி, தன் பண்ணேயைப்பற்றி நினைத் துப் பார்த்ததே அபூர்வம். ஆனல், இத்தனை காளாய்த்தான் அனுப்பிவந்த பணமெல்லாம் அடித்தலம் தெரியாத் அதல பாதாளக் கிடங்குக்குள்தான் விழுந்திருக்கிறது என்ற எண்ணம் அவன் மனசில் திடீரெனக் கிளம்பியது. அந்தப் பணம் வீணுய், விருதாவாய்ப் பயனற்றுப் போய்விட்டது. அவன் மீன் கறியை அகப்பையால் கிண்டிக்கொடுத்துக் கொண்டே, பெருமூச்சுவிட்டான்

அடுப்பின் மஞ்சள் நிறத் தீக்கொழுந்துகள் சூரிய ஒளி யின் பிரகாசத்தால், மங்கி வெளுத்து ஒளியற்றுப் போய் விட்டன. மெல்லிய நீலகிறப் புகைச்சுழல்கள் அடுப்பிவிருந்து கிளம்பிக் கடலே கோக்கிச் சென்றன, அந்தப் புகையை நோக் கியவாறே, தன் வாழ்வில் 5ேரவிருக்கும் கஷ்ட காலத்தைக் கசந்த மனத்துடன் எண்ணிப்பார்த்தான்; அவனது சுதந்திர வாழ்வு பறிபோய்விடும். மேலும், சங்தேகத்துக்கு இடமில் லாமல் யாகோவ் மால்வாவைப் பற்றி.

மால்வா குடிசைக்குள் அமர்த்திருக்தாள். அக்த வாலி பனைக் கேலிசெய்து திணர அடித்தாள் எப்போதும் சிரிப்பு குமிழிடும் தன் காக்தக் கண்களால் அவனே அலைக்கழித்துக் கொண்டுமிருந்தாள்.

  • ஊரிலே உன் காதலி ஒருத்தியை விட்டுட்டுத்தான் வந்திருப்பேன்னு நினைக்கிறேன்" என்று திடீரெனச் சொல்வி வீட்டு, யாகோவின் முகத்தைக் கூர்ந்து கோக்கினுள்.

2 芷?