பக்கம்:தந்தையின் காதலி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசமுடியவில்லை. அவனது சங்தேக எண்ணம் அவளுக்கு ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை. வீட்டை விட்டு வெகு காளைக்கு வெளியூருக்குப் பிழைப்புக்காகச் செல்லும் மனிதர் களேப்பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிருன். மேலும், டாச உணர்ச்சியும் தேகசுகமும் கொண்ட தன் தங்தையைப் போன்ற ஓர் ஆசாமி பெண் சவகாசம் இல்லாமல் ரொம்ப காள் தனித்திருப்பது கஷ்டமான காரியம்தான் என்பதை 4ம் அவன் உணரவே செய்தான். இதையெல்லாம் யோசிக் கப்ப்ோய்த்தான் அவனுக்கு அந்தப் பெண்ணின்முன் இருப் பதே சங்கட உணர்ச்சியைத் தந்தது. அப்பனின் முன்னிலே யிலும் கூட அப்படித்தான். அவன் தன் தாயைப் பற்றி கினைத்தான்.ஊரில், கிராமத்தில், ஒய்வென்பதே அறியா மல் அடிமையாக வாழ்ந்து, களேத்து கொந்துபோன அந்தப் பெண்.

  • சாப்பாடு தயார் 1’ என்று குடிசையின் வாசலில் வந்து சொன்னுன், வாளிலி.
  • மால்வா, கரண்டிகளைக் கொண்டுவா ?

யாகோப் ஒரு முறை தன் தங்தையைப் பார்த்துவிட்டு 48ன்சுக்குள்ளாக கினைத்துக்கொண்டான்

இவள் அடிக்கடி இங்கே வந்து பழக்கம் போலிருக்கு, இல்லேன்ன, கரண்டி எங்கே இருக்கும்னு இவளுக்கு எப் படித்தெரியும் ?

மால்வா கசண்டிகளைக் கொண்டுவந்தாள். தான் போய் அவற்றைக் கழுவிக்கொண்டு வருவதாகச் சொன்குள், மேலும், படகில் ஒரு பாட்டில் ஓட்கா மதுவும் இருந்தது. அதையும் போய் எடுத்து வருவதாகச் சொல்விப் புறப் பட்டாள்.

அவள் புறப்பட்டுப் போவதை அப்பனும் மகனும் மே ள ன மாக இருந்து பார்த்துக்கொண் டிருந்தார்கள். கொஞ்ச கேரம் கழித்து யாகோவைப் பார்த்து வாஷினி கேட்டான். S.

  • மீ இவளை எங்கே சக்திச்சே ?

g