பக்கம்:தந்தையின் காதலி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த மாதிரி ஒரு பொம்பிளையை என் பக்கத்திலே உக் காத்தி வச்சிக்கிட்டு, கால்சராயைத்தைக்கச் சொல்லும்படி கீ என்னிடம் சொல்லமுடியாது.”

" மேலும், கேளு, எனக்கு காற்பத்தஞ்சு வயசுதான் ஆச்சி.கான் ஒண்னும் அவள் விசயத்திலே அதிகம் செல வழிக்கலே. அவள் என் பொண்சாதி இல்லை, பாரு ? என்ருன் வாளிலி.

  • ஆமாம்! இல்லேதான் ” என்று ஒப்புக்கொண்டான் யாகோவ். ஆணுல் மனசுக்குள்ளாக, "ஆணுல் அவள் உன் பணத்தை மட்டும் காலியாக்கத்தான் செய்கிருள், அதுக்குப் பக்தயம் வேணுமானுலும் சுட்டுவேன்' என்று சொல்லித் கொண்டான்.

மால்வா ஓட்கா மதுப்பாட்டிலோடும், ஓர் உப்புக்கண்ட மாலையோடும் வந்து சேர்ந்தாள். அவர்கள் கீழே உட்கார்ந்து மீன் கறியைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிடும்போது ஒருவரும் வாய் பேசவில்லை; மெளனமாக மீன் எலும்புகளே உறிஞ்சினுர்கள்; உறிஞ்சும்போதுதான் பெரிய சத்தம் கேட் டது. பிறகு எலும்பை வாசல் பக்கமுள்ள மணல் தரையில் துப்பினுர்கள். யாகோவ் நிறையத் தின்முன் ஆர்வத்தோடு தின்ரு:ன். அவன் அப்படிச் சாப்பிடுவது மால்வாவுக்கு பிடித் துப் போயிற்று; ஏனெனில், அவனது ஈரம்படிந்த தடித்த உதடுகள் படபடவென்று வேலை செய்வதையும், மெருகேறிய கன்னங்கள் ஐலூதிப் புடைப்பதையும் கண்டு அவளது முகம் பிரகாசம் அடைந்தது; உதட்டில் புன்னகையும் பூத்தது. வாஸிலி சாப்பாட்டில் மிகவும் ஈடுபட்டவன் போலத் தோன்றிய போதிலும், தின்றதென்னவோ குறைவாகத் தான். இந்த மாதிரி அவன் கடந்துகொண்டதற்குக் கார னம் யாரேனும் தன்னிடம் குறுக்கிட்டுப் பேசிவிடக் கூடாது என்பதுதான். ஏனெனில், அவன் ‘இனி எப்படி கடந்துகொள்வது? என்ற விஷயத்தை யாகோவும்,மால்வா வும் கண்டுகொள்ளாதவாறு மனசில் யோசித்துக்கொண்டு இருந்தான்.

அலைகளின் மெல்லிய காத சுகத்தை, கடற் பறவை களின் கோரமான கூச்சல் வகிர்ந்து பிளந்து ஊடு