பக்கம்:தந்தையின் காதலி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைத் தாமே உணர்ந்த பெருமிதத்தோடு புன்னகைக்கும் பெண்களின் வெற்றிச் சிரிப்பு அவள் உதடுகளில்

ܬ݁ܶܐ ܕܐܗ݈ܝܡܨܕ݂ܶܐ* ܚܲܕ̇ܝܼ * ܀

క్ష్ణ్ణ్బ్రీ* Ya X

சாம்பல் கிறச் சிறகோடு செல்லும் ஒரு பெரும் பறவையைப் போல், ஒரு படகு பாய்விரித்து நீரில் மீதத்து சென்றது; கரையிலிருந்து வெகுதொலே வெள்ளத் தில் ஆத்தப் படகு சென்றது. வான வளேயமும் கடல் மட்டமும் ஒன்று கலக்கும் திசையை கோக்கி அது

மீன்ந்து விசைந்துகொண்டிருந்தது. . . . .

  • நீ ஏன் ஒண்ணும் பதில் சொல்லலே ? என்று கேட்டான் வாஷிவி.
  • ஜூன் போசிச்சிக்கிட்டு இருக்கேன் " என்ருள் #####
  • Tஐதப் பதிகி? * முக்கியமா? ஒண்ணும் இல்லே ” என்று புருவங்களை ஜெனித்துக்கொண்டே சொன்னுள் மால்வா. பிறகு ஒரு கணம் கழித்து, "உன் மகன் அழகான வாலிபன் 1”

"அதைப்பத்தி உனக்கென்ன கவலை?” என்று குரோதம் தோனிக்கக் கேட்டான் வாலிலி.

  • கீதை: இருக்கு ' * ஜூக்கிரதையா இரு “ என்று சம்சயமும் கோபமும் தெரீக்கும் பார்வையோடு பேசினுன் வாவிலி: "முட்டாள் தன: கடந்துக்காதே, கான் பொறுமைசாலிதான் ! ஆளு, கேண்டம் இந்துதோ, பிசாசேதான். வீணு, என்னைக் கிண்டி விடாதே. மீறகு தோன் கஷ்டப்படுவே !”

தன் இரு கைகளையும் ஒன்ருகச் சேர்த்துப் பிசைந்து கொண்டும். பற்களேக் கடித்துக்கொண்டும் அவன் மேலும் சிேஜன்

    • கசலேஜிலே இங்கு வந்ததிலிருந்தே, நீ என்னமோ பண்ணப்போறேன்னு மாத்திரம் எனக்குத் தெரியுது. ஆணு, அது இன்னதுன்னு எனக்குத் தெரியாது. உஷாரா

24