பக்கம்:தந்தையின் காதலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' கீ என்னேயே பின்பத்திச் சுத்தினேயானு, உன் தலேயைத்தான் பறி கொடுப்பே' என்ருள் அவள்.

ஜேறா கீ அத்தனை பயங்கரமானவளா ? என்று பதில் சொல்லிவிட்டுச் சிரித்தான் யாகோவ் , பிறகு கீழே இதுங்கி, கால்களேக் கழுவ ஆரம்பித்தான்.

அவன் தன் கைகளில் கீதை முகந்து, முகத்தின்மீது அடித்தான் , கீரின் குளிர்ச்சியினுல் ஏற்பட்ட சுகம் தொண் டைக் குழியில் களகளத்தது. தன் சட்டைத் துணியால் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டு, அவன்

巡城

ஃாவைப் பார்த்துக் கேட்டான்:

  • நீ ஏன் என்னேப் பயமுறுத்தணும்னே பாடுபடுறே?*

"நீ ஏன் என்னே முறைச்சி முறைச்சிப்பார்த்துக்கிட்டே இருக்கே *** என்று பதிலுக்குக் கேட்டாள் மால்வா.

மீன் பண்ணேயிலுள்ள மற்றப் பெண்களே பார்த்ததை விட, :ால்வாவைப் பல தடவை ஏறிட்டுப் பார்த்ததாக யாகோவ் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. இருந்தாலும், உடனே பதில் சொன்குன் : “ ஏனென்ருல் ரீ அத்தனை கவர்ச்சியாயிருக்கே, உன்னை முறைச்சிப் பார்க்காம இருக்க முடியலே "

" உன் 5.வடிக்கையெல்லாம் உன் அப்பாவுக்குத் தெரிஞ்சா, உன் கழுத்தை முறிச்சே போடுவார்!’ என்று கூறிக்கொண்டே, பெருமிதமும், கவர்ச்சியும் கிறைந்த பார்வையை ஒரு கணம் அவன்மீது வீசினுள்.

யாகோவ் சிரித்துக்கொண்டே, தோணிக்குள் ஏறினன்.

தன் "கடவடிக்கைகள்" என்று மால்வா எதைக் குறிப் பீட்டுப் பேசினுள் என்று அவனுக்குத் தெரியாது என் ரூலும், அவள் அதைச் சொன்னதிலிருந்து அவளே வெறித்துப் பார்ப்பது அவனுக்கு என்னவோ போலிருக் தது. அவன் உள்ளத்தில் முரட்டுத் தைரியம் தலை தூக் கியது.

"எங்கப்பாவைப் பத்தி என்னவாம்?’ என்று சொல்லிக்கொண்டே அவள் பக்கத்தில், தோணிப் பலகை

4