பக்கம்:தந்தையின் காதலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெம்மையும் கிறைந்த அவளது உடம்பின் ஸ்பரிச சுகம் அவன் உடம்பில் கெருப்பைப் பற்ற வைத்தது உடம்பு குதுகுதுத்தது. குரல்வளை கெரிபடுவதுபோல், தொண்.ை அடைத்தது.

  • எங்கே உன் சாமர்த்தியத்தைக் காட்டு.ம்.குத்து ! குத்துவேன்னு சொன்னியே t' என்று அவன் இரைக்க இரைக்கப் பேசிஞன்.

" என்னை விட்டுடு, யாஸ்கா !” என்று அமைதியாகச் சொல்லிக்கொண்டே, அவனது கடுங்கும் கரங்களின் ஆர வணைப்பிலிருந்து விடுபட முயன்ருள், மால்வா,

  • ஆணு, கீ என் கழுத்திலே குத்துவேன்னியே கீ சொல்லலே ??*

' என்னே விட்டுடு, பிறகு தோன் இதற்காக வருத்தப் படப் போறே !”

“ என்னே ஒண்ணும் பயம் காட்டாதே. ஆஹா!...நீ இனிமையாயில்லே ??

அவன் அவளே மேலும் இறுகத் தழுவி அனைத்தான் ! தன் கனத்த உதடுகளை அவளது செக்கச் சிவந்த கன்னத்தில் பதித்து அழுத்தினுன் !

மால்வா குறும்புத்தனமாகச் சிரித்தாள் ; யாகோவின் பிடியைப் பலமாக உதறிப் பிடுங்கி, தன் உடம்பு முழுவதை யும் முன்னதாகத் தள்ளி உலுக்கினுள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுக அணைத்திருக்ததால், தோணி யிலிருக்து நிலை தவறிக் கடலுக்குள் விழுந்தனர்; தண்ணீர் சளப்பென்று உயர்ந்து தெறித்தது. மறுகணம் இருவரும் கீரின் ஆரவானமும், துரையும் கலந்த சுழியில் மறைந்தனர். சிறிது நேரம் கழித்து ஓர் அலையுச்சியின் மீது யாகோவின் தலை தோன்றியது ; தலை வழியாகத் தண்ணிர் சொட்டியது ; முகத்தில் பயமடித்துப் போயிருந்தது. மால்வாவும் அவ லுக்குப் பக்கமாகத் தலைகீட்டி, மேலே வந்தாள். தன் கைகளைப் பலமாக வீசி, தண்ணீரை வர்ஜி இதைத்துக் கொண்டே அவன் கர்ஜித்தான்; இளே யிட்ான்.