பக்கம்:தந்தையின் காதலி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதுக்கே கிங்க விரும்பலே.சண்டை சச்சரவு எதுவும் ஏற்:டுவதை கான் விரும்பலே .கான் சொல்றது உனக்குப் புரீதா ??

  • இதையெல்லாம் என்னிடம் எதுக்குச் சொல்றே ?” என்று அதிசயித்துப்போய்க் கேட்டான் யாகோவ். மேலும் * கசன் உன்னத் தொடவா செய்தேன்? தொடலையே!” எனிருண்.
  • உனக்கு அதுக்குத் துணிச்சல் கிடையாது!" ଈଙ୍ଗ ଶଙ୍ଖଞ୍t ଧcrଉ}ଈ:{r.

அவன் குரலிலிருந்த ஏளன பாவத்தை உணர்ந்த உசகோவுக்கு தன் ஆண்மை மட்டுமல்லாமல், மனிதத் தன்மையே இழிவு படுவதாகப் பட்டது. எனவே அவன் உடம்பில் குறும்புத்தனமான, பாவகரமான வெறியுணர்ச்சி

மேலோங்கியது ; அவன் கண்கள் பிரகாசித்தன.

"ஓஹோ, கான் துணியமாட்டேன. அப்படியா சொல்றே ?" என்று சொல்லிக்கொண்டே அவள் பக்கம் நெருங்கி உட்கார்ந்தான்.

" இல்லை, நீ துணியமாட்டே 1” * துணிஞ்சிட்டேன்னு வச்சிக்கோ !” * gris35, Lutti 1.JGount Lö lo ‘ என்ன கடந்திடும் ?" " கான் உன் கழுத்திலே குடுக்கிற ஒரே குத்திலே, கீ அப்படியே பறந்துபோய்த் தண்ணியிலே விழுவே!"

  • எங்கே ? குடு, பார்க்கலாம்!" * என்&னத் தொடுறதுக்கா துணியுறே?" அவன் தன் கனன்றெரியும் கண்களை அவள்மீது டச்தித் தான் ; மறுகணம் திடீசென்று தன் பலமான கைகளை வீசி அவளே வளைத்தான்; அவள் மார்பும் முதுகும் அழுந்தி கொறுங்கும்படிப்பாக அவளை “அணைத்தான். திண்ணையும்