பக்கம்:தந்தையின் காதலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களேப் பற்றிப்பிடித்து பற்களைக் கடித்துக்கொண்டே சொன் ஒன்:

'நீ என்னைச் சிண்டிவீடுறே.தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறே1.இல்லையா? இப்படி ஏன் பண்றே? ஜாக் கிசதைா கடந்துக்கோ. இல்லேன்னு தோன் கஷ். படுவே !"

' என்னை விடு, சொல்றேன்" என்று சப்தமிட்டு அவனது கைப்பிடியிலிருந்து திமீறி விடுபட்டு நடக்க ஆரம்பித்தாள் பூசல்வா. s's x8 w

செர்யோஸ்கா அந்தக் குடியிருப்பின் மூலே திரும்பீ ந்ேதுகொண் டிருக்தான் ; இருவரையும் கண்டவுடன் அவன் அவர்களை நோக்கி வந்தான். தன் பரட்டைத் தலையைச் சிலுப்பிக்கொண்டு, அசட்டுச் சிரிப்போடு பேசி

  • உலாத்தப் போயிட்டு வர்சீங்களா ? சொம். சரி!"
  • நீங்க எல்லாரும் காசமாப்போங்க நரகத்துக்குப் போங்க !’ என்று கோபத்தோடு கத்தினுள் மால்வா.

யாகோவ் செர்யோஸ்காவின் முன் கின்று அவனே முற்ைத்துப் பார்த்தான். இருவருக்கும் இடையில் சுமார் பத்துக் காலடி அளவு தூரமிருக்கும்.

செர்யோஸ்காவும் பாகோவை எதிர்த்துப் பார்த் தான். இரண்டு பேரும் ஒரு நிமிஷ நேரம் சண்டைக்குத் தயாராக கிற்கும் காட்டுக் கடாக்களைப்போல ஆடாமல் அசையாமல் முறைத்துப் பார்த்தனர். பிறகு மெளன 1ாகப் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பிரித்து சென்றனர்.

கடல் அமைதியாயிருந்தது. என்ருலும், அக்தி மாலேக் கதிர்களின் செக்கர் பிரவாகத்தினுல் ஒளிபெற்று ஜொலித் தது. குழம்பிப் போன குரல்கள் மீன் பண்ணேயில் கல கலத்தன. ஆளுல், அந்தக் கூச்சலே யெல்லாம் மிஞ்சி, பாரோ ஒரு பெண் மிதமிஞ்சிய குடிவெறிப் போதையில்

i5 65