பக்கம்:தந்தையின் காதலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுப்.ோ. ஆணு, கான் சொல்ல வந்தது இதுதான் ; நீ இஷ் " . . . IT مساسانس نیسهٔ

  • இல்லே, நான் இஷ்டப்படலே."

1. Fఫff ? 9 ވ

  • ஒண்ணுயில்லே!"
  • இங்கே பாரு, முட்டாள் மாதிரி நடந்துக்காதே ” என்று யாகோவ் கூறிவிட்டு, மெதுவாக மால்வாவின் தோள்களைப் பற்றிப்பீடித்தான்; 'சொல்றதைப் புரிஞ்சிக் ఊష్టి?ష్ళణ్ణి..."
  • " துரதப்போ, யாஸ்கா !” என்று கடுமையாகச் சோல்லிக்கொண்டே, அவன் கைகளே உதறியெறிந்தாள்: * து சப்போ !” .

அவன் எழுந்து கின்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

  • சோம். சரி, இதுதான் கிலேமையின்னு, அதைப் பத்தி எனக்குக் கவலேயே இல்லே உன்னை மாதிரி இங்கே ஆப்ரம் பேரு.மத்தவாளே விட, கீ ரொம்ப உசத்தின்னு ஜிஜூேச்சிக்கிட்டியோ ??
  • நீ ஒரு காய்க்குட்டி!' என்று அமைதியாகச் சொல்லிவிட்டு எழுந்து, தன் உடையில் ஒட்டியிருந்த

ஐ ஃபெல்லாம் தட்டி வீட்டாள், மால்வா,

அவர்கள் இருவரும் ஒருவர் பக்கமாக ஒருவராக கடந்து, மீன் பண்னேயை கோக்கிச் சென்றனர். அவர்கள் மெதுவாகத்தான் கடந்தனர்; ஏனெனில் அவர்களது பாதங்கள் மனலில் புதைக்துகொண் டிருக்தன.

தன்னுடைய ஆசைக்கு அவளை இணங்க வைத்து வீடவேண்டுமென்று யாகோவ் எமப்பிரயத்தனம் செய்தான்; <裂@ அவளோ அவனைப் பார்த்து கிதானமாகச் சிரித் தாள் ; அவனது வேண்டுகோளை யெல்லாம் கொடுமை நிதைந்த கேலிகள் பேசித் தட்டி முறித்தாள்.

அவர்கள் இருவரும் குடியிருப்பு வட்டாரத்தைச் சமீ பிக்கவும், யாகோவ் திடீரென நின்று மால்வாவின் தோள்

64