பக்கம்:தந்தையின் காதலி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" நீ ஏன் அவனைத் தடுத்து நிறுத்தலே ?? " கான் தடுக்க விரும்பலே 17

  • அப்படீன்னு, நீ தலைகால் தெரியாமே, அக்தக் கிழட்டுப் பூனைமீது காதலாயிருக்கேன்னுதான் அர்த்தம் * என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு, சிகரெட்டுப் புகையை அவள் முகத்தின் மீது ஊதிஞன். “ எனக்கே ஆச்சரியter யிருக்கு. நீ இந்த மாதிரி இருப்பேன்னு நான் சிக்னக்கவே இல்லே!??

" நான் உங்களில் யாரையுமே காதலிக்கலே ' என்று கிர்விசாரமாகக் கூறிக்கொண்டே, கையினுல் புகைஆை விலக்கினுள் மால்வா. -

  • இது பொய்"
  • நான் எதுக்காகப் பொய் சொல்லனும் ? என்து கேட்டாள், அவள். அவள் குசலின் தொனிய்ைப் பார்த் தால், நிச்சயமாய் அவள் பொய் சொல்லவில்லை என்றே செர்யோஸ்காவின் மன்சில் பட்டது.

வினை நீ காதலிக்கலேன்ன, உன்னே ஏன் அடிக்க விட்டே?” என்று ஆர்வத்தோடு கேட்டான்.

"எனக்கு எப்படித் தெரியும்?.நீ ஏன் என் உச்சை வாங்கறே?*

  • வே டி க் கை தா ன் !" என்று சொல்லிவிட்டுச். செர்யோஸ்கா தலையை ஆட்டினன்.

இருவரும் கொஞ்ச நேரம் மெளனமாயிருந்தனர். இரவு சூழ்ந்தது; வானத்தில் மெதுவாக மீதந்து செல்லும் மேகப் படலங்கள் கடல்மீது நிழல்களேப் பரப் பின. அலைகள் முணுமுணுத்துக்கொண்டிருந்தன.

திடல் மேட்டில் எரிந்து கொண்டிருந்த, வாலிலி முட்டியநெருப்பு அணைந்துபோயிற்று. என்மூலும், பசல்வா

அக்தித் திசையையே பார்த்துக் கொண்டிருத்தான் :

. . . . 29