பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

134


கட்சியாலும், தொடர்ந்து நசுக்கப் படுவது கண்டு மனங் குமுறித் தாம் இஸ்லாத்தில் சேர்ந்து விடப் போவதாக அறிவித்தார். அது தெரிந்தவுடன் பெரியார், 1935 அக்டோபர் 20-ஆம் நாளிட்டுத் “தயவு செய்து அவசரமாக முஸ்லிம் மதத்துக்கு மாறிவிடாதீர்கள்! உங்களவர்களில் குறைந்தது பத்தாயிரம் பேரையாவது முஸ்லிம் ஆக்கிவிட்ட பிறகே நீங்களும் இஸ்லாமாகுங்கள்” என்று தந்திச் செய்தி அனுப்பினார் பெரியார்.

எப்படி அதிரடி?