இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
678
பகுத்தறிவு பகலவன் தந்தை
அச்சம் என்பதே அறியாதவர் தந்தை பெரியார். தமது கொள்கையிலே தளராத பிடிவாதமுடையவர். எவ்வளவோ மாறுபாடுகளுக்கு இடையிலும், ராஜாஜியும் பெரியாரும் மிக நெருங்கிய நெடுங்கால நண்பர்கள். |
ஊர்வலம் செல்லும் வழியில் காட்சிகள். |
தமிழகத்தின் மூன்னாள் முதல்வர் காமராஜர், பெரியாருடன் தமிழ் நாட்டுத் தேசிய இயக்கங்களில் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவும், இன்றைய முதல்வர் கலைஞரும், பிற அமைச்சர் பெருமக்களும், பெரியார் அமைத்த சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றில் பணியாற்றிவர்கள் ஆவர். |
பெரியாரும் ராஜாஜியும், பெரியாரும் காமராஜரும், பெரியாரும் அண்ணாவும், பெரியாரும் முதல்வர் கலைஞரும், பெரியாரும் அமைச்சர்களும் உள்ள காட்சிகள். |
அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம்; எவர் சொன்ன சொல் எனினும் அதனை உன்றன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய்' - இதுதான் பெரியாரின் வாக்கு. சுயமாகச் சிந்தனை. செய்து, தெளிவாக முடிவுகளை வரையறுத்து, உலகச் சிந்தனையாளர்களும் ஒப்புக் கொள்ளும் விதமாகப் பெரியாரின் வாதங்கள் அமையும். பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் இன்று பெரியாரின் தத்துவங்களை ஆராய்ந்து வருகின்றனர். |
ஈரோட்டில் பெரியார் சிலை இறப்புவிழா- 17.9.71. கடலூரில் பெரியார் சிலை திறப்புவிழா 13.8.72. இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டம். |