104 தனி வீடு
சகாதேவன் நன்கு உணர்ந்து தன் கருத்தைச் செலுத்திக கட்டின்ை. புத்தியை வாங்கி இறைவனுடைய பாதாம் புயத்தில் புகட்டி அன்பால் கட்டும் ஆற்றல் சகாதேவனப் போன்ற பெரியவர்களுக்கு உண்டு.
வள்ளுவர்க்கும் உடன்பாடு
ஆகவே, கடவுள் பல பல உருவங்களில் இருந்தாலும் அந்த உருவங்களில் பல பல வேறுபாடுகள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மூலமாகவும், பொதுவாகவும் இருப் பவை அவனுடைய திருவடி மலர்கள். அதல்ை, மற்ற வற்றைச் சொல்லாமல் திருவள்ளுவரைப் போல இந்தப் பாட்டில் அருணகிரியார், பாதாம்புயத்தில் புகட்டி' என்று சொன்னர். - ... ',
திருவள்ளுவர் அடியைச் சொன்னதனால் அவருக்கு உருவம் உடம்பாடு என்று தெரிகிறது. திரைக்குப் பின் இரண்டு அடிகள் தெரிகின்றன என்ருல் முன்னல் இருப் பவர்களுக்கு அந்த அடிகளைக் கண்ட மாத்திரத்தில் யாரோ உள்ளே இருக்கிருர் என்பது தெரியும். மற்ற அங்கங்கள் தெரியவில்லையே என்று சந்தேகப்படமாட்டார்கள். அப் படியே திருவள்ளுவர் தம்முடைய கடவுள் வாழ்த்தில் இறைவனுடைய இரண்டு அடிகளைச் சொன்னலும் மற்ற உறுப்புகளுக்கும் உண்டென்பது அவருக்கு உடம்பாடு என்று தெரிந்துகொள்ள வேண்டும். .
மனம் தூங்கும் இடம்
மனம் இப்போது உலகத்தில் ஈடுபட்டுக் கிடக் கிறது. துன்பத்திற்குக் காரணமாகிய சிற்றின்பத்தைத் தரும் பொருள்களில் தூங்கி அவற்றில் கிடைக்கும் துளித் துளி இன்பத்தைப் பெற்று அதில் மயங்கி மீட்டும்