பக்கம்:தனி வீடு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 8 தனி வீடு'

உடனே செலவழித்து விடுவான். 99 ரூபாய் சேர்த்து வைத்திருப்பவன்ே இந்த ஒரு ரூபாயையும் சேர்த்து நூறு ரூபாயாகச் செய்யலாம் என்று செலவழிக்காமல் வைத்

திருப்பான். இப்படியே பண்ம் படைத்தவனுக்குத் தன்னிடம் இருக்கும் பணம் பேர்தும் எ ன்ற . மன் சிற்ைவு இல்லாமல் பின்னும் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிருன். தன்னிடம் உள்ள பணத்திற்கு மேற்பட்ட தொகையை

மனத்தில் எண்ணி அதை கட்டவேண்டுமென்று ஆசைப் படுகிருன். தன்னுடைய வ்ர்ழ்நாள் முழுவதும் அதையே லட்சியமாக வைத்து அதையே சேர்த்துக் கொண்டிருக் கிருன், ! - - - -

அரசர் செல்வம்

Liணம் மிகுதி ஆக ஆக ஒருவனுடைய பலமும் பதவி யும் உயர்கின்றன. அவனப்பல மக்கள்சேர்ந்து வழிபடு கிருர்கள். பழங்காலத்தில் மிகுதியான செல்வத்தை வைத்திருந்தவர்கள் அரசர்கள். மீண், பெண், ப்ொன் ஆகிய மூன்று ஆசைகளிலும் அவர்கள் எல்லோரையும் மிஞ்சி இருந்தார்கள். அதனால்தான், ராஜபோகம் என்று சொல்லும் பழமொழி வந்தது. அரசர்கள் இல்லாத இந்தக் காலத்திலும் சுட்ட, அவனுக்கு என்ன பெரிய ராஜா, சுகமாக இருக்கிருன்' என்று சொல்லும் வழக்கம் மாத்திரம் போகவில்லை. - - - . . .

அரசர்கள் காலாலே நடக்க மாட்டார்கள். பணம் படைத்தவர்கள் இப்போதுகூடத் தம் கால அதிகமாகப் பயன்படுத்துவது இல்லையே! வாகன வசதி செய்து கொள்வது பணத்திற்கு ஒர் அடையாளம். இந்தக் காலத் ல் ஒருவ னுடைய செல்வத்தை அவனிடத்தி லுள்ள் காரி ல்ை அளக்கல்ாம். பெரிய பணக்காரன் தனக்கு ஒன்று, தன் மனவிக்கு ஒன்று, தன் பிள்ளைகளுக்குச் சில் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/128&oldid=575939" இலிருந்து மீள்விக்கப்பட்டது