பக்கம்:தனி வீடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s தனி வீடு

என்று சொல்கின்ற கிலேயைப் பெற்ருல், உனக்குத்தான் கல்ல் வீடு கட்டி வைத்திருக்கிறேன். அதைப்பற்றி : சிந்திக்காமல் பூதம் தங்கிய வீட்டில் மகிழ்ச்சி அடைந்து இருந்தாயே! வா அப்பா, சுகமாக இரு' என்று அருள் கூர்ந்து அவன் வரவேற்கிருன். . -- . - -

நம்முடைய காட்டு காடோடிப் பாடலில் கூட இந்த உடம்பை வெறுத்து கித்திய ஆனந்தத்தைத் தருகின்ற வீட்டைத் தேட வேண்டுமென்பதை அறிவுறுத்தும் பாடல்கள் உண்டு. Υ.

  • எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா

எத்தனே நாள் இருப்பேன்-ஒரு . மச்சுவீடு கட்டித்தாரும்-திருத்தணி மலையில் வேல்வனே!" என்பது ஒரு பரதேசி பாட்டு. எண்சாண் உடம்பு என் பதை எட்டடிக் குச்சு என்றும், இறைவன் திருவருள் இன்பத்தை அடையும் முத்தியை மச்சு வீடு என்றும் பரதேசி சொல்கிருன். - . .

அருணகிரிநாதப் பெருமான் நாம் இப்போது இருக்கிற

குடிசையைப் பற்றி கன்ருக உணர்ந்தவர் என்றும்

மங்காத இன்பம் தருகின்ற மெய்யான வீட்டைப் பற்றியும் உனா தவா.

ஐந்து பகைவர்

நாம் பெற்ற உடம்பாகிய இந்த வீட்டில் நாம் மாத் திரம் குடி இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிருேம். ஆளுல் இதில் ஐந்து இந்திரியங்கள் ஆகிய பேய்களும் வாழ் கின்றன. அவற்றுடனே வாழ்கின்ற நமக்கு ஒரு கண மாவது அமைதி இருப்பதில்லை. நம்முடைய ஆத்மாவுக்குப் பயன் தருகின்ற செயலைச் செய்யப் புகுந்தால் இந்திரியங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/16&oldid=575827" இலிருந்து மீள்விக்கப்பட்டது