பக்கம்:தனி வீடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 45.

வாயிலாகக் கிடைக்கின்ற எல்லா இன்பங்களுமே சிற்றின் பந்தான். சிற்றின்பம் என்று பெயர் இருந்தாலும் அதனை இன்பம் என்று சொல்வதற்கு இல்லை. ஏதோ விவகாரத்

திற்காகச் சிற்றின்பம் என்று சொல்கிருர்கள்.

சிற்றின்பம் என்ற பெயரே பேரின்பம் என்று மற் ருென்று இருப்பதை உணர்த்தும். ஒரு வீட்டில் இரண்டு பின் ஆளகள் இருக்கிரு.ர்கள். ஒரு பிள்ளே பள்ளிக்கூடம் போயிருக்கிருன், மற்ருெருவன் விளையாடுகிருன், விளே யாடிக் கொண்டிருக்கிற பிள்ளை சிறிய பையன் என்ருல் பெரிய பையன் ஒருவன் இருக்கிருன் என்று தெரிகிறது. அதுபோல, சிற்றின்பம் என்ற தொடர் பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறதை உணர்த்துகிறது. அறிவிலுைம் ஆற்றலின லும் சிறியவர்களாக இருக்கும் நாம் சிற்றின் பத்தை நாடிச் செல்கிருேம். பெரியவர்கள் பேரின்பத்தை நாடுகிரு.ர்கள். நாம் செய்கிற முயற்சிகள் யாவுமே சிறிய முயற்சிகளே. நெடுங்காலம் செலவிட்டும் பெரிய முயற்சி கஅளச் செய்து இந்த இன்பத்தை அடைகிருேமே; இது எப்படிச் சிறிய இன்பம் ஆகும்?' என்று தோன்றும். நெடு நாளேக்கு இந்த இன்பம் நில்லாமல் பின்னலே துன்பம், தரும் வகையில் அமைந்திருப்பதல்ை இது சிற்றின்பம் ஆகிறது. இந்த இன்பம் பொய்யான இன்பம், போலி இன்பம். மெய்யான இன்பம் என்பது மாருமல், குறை யாமல், நிறைவாக இருக்கிற பேரின்பமே. உண்மையில் அதுதான் இன்பம் என்று சொல்ல வேண்டும். --

கம்பிக்கை இல்லை

அத்தகைய இன்பத்தை அடைவது எப்படி என்பது தான் மனிதனுடைய வாழ்க்கையில் பெரிய கேள்வி. பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறது என்று யாரேனும் சொன்னுல் அதைக் காதாலே மாத்திரம் கேட்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/55&oldid=575866" இலிருந்து மீள்விக்கப்பட்டது