பக்கம்:தனி வீடு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 81

லால் ஒழிக்கின்ருர்கள். ஆதலின் உலகம் நன்ருக நடை பெற வேண்டி அவர்களுடைய வேள்விக்கு ஆக்கம் தேடு வது ஒரு முகம. . . . .

- . . . . . - . . . . . ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ - அந்தணர் வேள்விஓர்க் கும்மே."

மயக்கம் நீக்கும் முகம்

எம்பெருமான் ஞானபண்டித சாமி. உலகில் பலர் அறிவு பெற்றிருந்தாலும் அவர்களுடைய அறிவு எல்லாம் ஒருவகையில் குறைவு உடையனவே. ஒருவரை நோக்க மற்றவருடைய அறிவு சிறந்திருந்தாலும் அவர் பின்னும் ஒருவருடைய அறிவை எதிர்பார்க்கும் குறைவு உடைய வர் ஆவர். அறியாமை குறைந்து வர வர, அறிவு மிகுந்து வரும். அறியாமை சிறிதும் இல்லாமல் அறிவே தன்னு டைய உருவமாக இருக்கிற எம்பெருமான் மிகச் சிறந்தவர் களுக்குத் தோன்றுகின்ற ஐயங்களைப் போக்கித் தெளிவிப் பான். அப்படித் தெளிவாக்கும் செயலைச் செய்கின்றது ஒரு முகம். . . . . . " -- ஒருமுகம் எஞ்சிய பொருனை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக்கும்மே."

. வெல்லும் முகம்

இன்பத்தைச் செய்கின்ற முருகப் பெருமான் நல்லவர் களுக்கு வரும் துன்பத்தையும் போக்குகிருன். தேவர். களுக்குப் பகைவர்களாகிய அசுரர்கள் தேவர்களே மாத் திரம் துன்புறுத்துவது இல்லை; உலகத்திலுள்ள கல்லவர் களுக்கும் துன்பத்தைத் தருகிருர்கள். அவர்களே அடி யோடு அழித்துப் போர்க்களத்தில் வெற்றி கொள்ளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/91&oldid=575902" இலிருந்து மீள்விக்கப்பட்டது