பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கணியான் முதல் உரிமை பெற்றவனாகக் கருதப்படுகிறான். (கேரளத்தில் தடக்கும் தாலி கட்டுக் கலியாணங்களில் 'மணவாளன்' என்பவன் 'கணியான்' செய்யும் வேலைகளைச் செய்கிறான்). இப் பழக்கம் மற்ற மலையாளிகளால் முறை கெட்டதாகக் கருதப்படுகிறது.


மணவிலக்கும் மறுமணமும் :

பெரிய மலையாளிகள் மணவிலக்கு {divorce) முறையை அனுமதிப்பதில்லை. ஆனால் கொல்லி