பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் குறுநில வேந்தர் பிறவும் புறநானூறு கற்றார் பலரும் அறிந்தனவே. அத் தகைப் பெரியார் பிறந்து சிறந்த பிசிர் என்னும் ஊர் இச்சேது நாட்டு அலங்காரனல்லூர் (அலங்கானூர்)க்கு அடுத்துள்ள பிசிர்க்குடி நல்லந்தையார் என்பார் நற்றினை 211ஆம் பாட்டுப்பாடியவர். ருடையவூர் கோட்டியூர். இது சிவகங்கையைச் பெரிய திவ்யஸ்தலமென்பது பலரும் அறிந்ததே திருப்பதியைப் பாடியருளிய ஆழ்வார் திருமங்கைமன்னர், "கோவையின் றமிழ் பாடுவார் தொழுந் தேவதேவன் திருக்கோட்டியூர்" என்று சிறப்பித்தருளுதலான் இவ்வூர்க் அகப்பொருட்டமிழ்பாடும் புலவ ரிருந்தனரென்று 'அல்வழக் கொன்று னபிமான துங்கன், குறித்தருளினராவர். மில்லா வணிகோட்டியர்கோ ‘நளிர்ந்தசீல னயாசல னபிமான துங்கன' என்று பெரியார் சிறப்பித்த செல்வநம்பிக்கும், அவர்வழியினராய் ஸ்ரீவைஷ் ணவபரமாசாரியராகிய ஸ்ரீராமாநுஜமுனிவரால் பதினேழ் தரம் சென்று வழிபடப்பெற்ற திருக்கோட்டியூர் நம்பிக்கும் அவதாரஸ்தலம் என்பது பலரும் அறிவர். திருக்கோட்டி யூர் நம்பிகள் தனியன் வருமாறு:- 106 கண் என்பதாகும். இவ்வூரே இவ சார்ந்த "விசயன் வினையொழித்த மெய்ப்பொருளைப் பூதூர் வசையின் முனிக்களித்த வள்ளல் -- திசைகமழும் தேமலர்ப்பூஞ் சோலைத் திருக்கோட்டி யூர்நம்பி தாமரைப்பூந் தாளே சரண்" அள்ளூர்நன்முல்லையார் குறுந்தொகை 32 ம் பாட்டும் நெடுந்தொகை 46-ஆம் பாட்டும் பாடியவர். இவ ரள்ளூர் இச்சேதுநாட்டுச் சிவகங்கையைச் சார்ந்துள்ளது. வெள்ளைக்குடிநாகனார் நற்றிணை 158-ஆம் பாட்டு பாடிய வர். இவரூர் சேதுநாட்டுத் திருவேகன்பற்றுச்சேகரத் துள்ளது. ஒக்கூர் மாசாத்தியார் பாடியன குறுந்தொகை யினும் நெடுந்தொகையினும் பலபாடல்க ளுள்ளன. இவருடைய ஒக்கூர் மேற்காட்டிய கோட்டியூர்ப்பக்கத்தே யுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கினு ளொன்றாகிய