பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


"சரி "யென்றார் சேரி மக்கள் !
தமிழச்சி முனைந்து விட்டாள் !
"நரியர்கள் சூழ்ச்சி மாயும் ;
நம்மவர் வாழ்வார் !" என்றே
உரைத்திட்டான் மதுரை வீரன் ;
உடன்பணி ஆற்று கின்றான் !
உருப்பெற்றுத் திராவி டந்தான்
உடன்மாறும் காலம் கண்டோம் ! 46




8