பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

சிற்றுார்ப் பெண்கள் திருந்தினால் தான் நாடு திருந்தும் என்பது என் துணிவு. அத் துணிவில் தோன்றியவளே தமிழச்சி! அவளை மக்கள் மன்றத்தில் நிறுத்துகிறேன்.

இச் சிறு காவியத்தின் முதற் பதிப்பை வாழ்த்துரை, சிறப் ஷோபுரைகளோடு அழகான முறையில் பதிப்பித்துதவியர்கள் புதுக்கோட்டைச் செந்தமிழ்ப் பதிப்பகத்தார் ஆவர். அவர்க்கும் கூட்டல், குறைத்தல், திருத்தல் ஆகிய யாவும் பெற்ற இந்த இரண்டாம் பதிப்பை வெளியிட்டுதவிய மலர் நிலையத் தார்க்கும் என் நன்றி!

சேலியமேடு,

வாணிதாசன்

15-8-'56