பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழ்த்துரை

மிக எளிய நடை-'தமிழச்சி'யில் முதன்
மையாகப் பாராட்டக் கூடியது அதுதான்!
மற்றும், காதல் முதலியவற்றைத் தம்முன்
னிறுத்தி, அவற்றில் உள்ள உயிரை -
அழகை -விளக்கித் தருகிறார்.

    கதை சிற்றுார் சார்ந்தது; இனியது!

    வாணிதாசன் தமிழ் நன்றாகப் படித்தவர்;
அவரிடம் இனியும் இனிக்கும் இத்தகைய
காவியங்களைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்க.
    வாணிதாசன் வாழ்க!

-பாரதிதாசன்