பக்கம்:தமிழஞ்சலி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி தோள் சுமந்த புகழ்த் தோளே! நீர் செய்த செயல் எல்லாம் சேவற் கொண்டை நிறப் பூ பூக்கும் புகழ் மொய்க்கும். அதைக் கண்டு என் அன்னை நிலமே இன்பம் துய்க்கும். கொம்புத்தேனும் செழும்பாகும் குலவும் பசும்பாலும் கூட்டி, உண்டார்போல் இனிக்கும் குணங் கொண்டவனே! உன்னில் என்னைச் சேர்ப்பாய்: எனது தமிழ் அஞ்சலியை நின் மலரடியில் வைக் கின்றேன். 女女★★★★ 209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/219&oldid=863572" இலிருந்து மீள்விக்கப்பட்டது